சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

viduthalai
1 Min Read

தந்தை பெரியார், அம்பேத்கர் சிலை திறப்பு – கல்பாக்கம் இராமச்சந்திரன்-வசந்தி 44ஆவது ஆண்டு இணையேற்பு நாள்

முப்பெரும் விழா

நாள்: 25.4.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி

இடம்: காவேரி நகர், ஏழாவது தெரு, காட்டூர், திருச்சி

வரவேற்புரை: கல்பாக்கம் அ.இராமச்சந்திரன்

தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்)

முன்னிலை: ப.ஆல்பர்ட் (மாவட்ட காப்பாளர்),
வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்)

அம்பேத்கர் சிலை திறப்பு
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

பெரியார் சிலை திறப்பு
எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் (நிறுவனத் தலைவர், விசிக)

வாழ்த்துரை:
கா.நா.நேரு (நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்)

அன்பில் மகேஸ் பொய்யாமொழி
(பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்)

ப.அப்துல் சமது (மணப்பாறை சட்டமன்ற தொகுதி)

நன்றியுரை: வ.இரா.தமிழமுதன் (நியூசிலாந்து)

அன்புடன் அழைக்கும்: கல்பாக்கம் அ.இராமச்சந்திரன்-வசந்தி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *