(ஒரு நாள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) (2025 – மே மாதம்)
வ.எண் நாள் நடைபெறும் மாவட்டம்
- 10.05.2025 சனி தென்சென்னை
- 11.05.2025 ஞாயிறு தாம்பரம்
- 17.05.2025 சனி காஞ்சிபுரம்
- 18.05.2025 ஞாயிறு செங்கல்பட்டு
- 24.05.2025 சனி தேனி
- 25.05.2025 ஞாயிறு கம்பம்
* 15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்.
* காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
* வகுப்புகளின் தலைப்புகள் மற்றும் வகுப்பு எடுப்பவர்களின் பட்டியல் நடைபெறும் இடம் பின்னர் விடுதலையில் வெளியிடப்படும்.
* தொடர்புடைய மாவட்டங்களின் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டத்தலைவர், மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– இரா. ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்,
தொடர்புக்கு: செல்: 98425 98743