கழகக் களத்தில்…!

2 Min Read

22.4.2025 செவ்வாய்க்கிழமை
அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசியக்
கல்விக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம்

கமலாபுரம்: மாலை 5 மணி *இடம்: கடைத்தெரு, கமலாபுரம் * வரவேற்புரை: இரா.நேரு (மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்) * தலைமை: சி.ஏகாம்பரம் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (மாநில வி.தொ. செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்). * நன்றியுரை: மு.சரவணன் (ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் கொரடாச்சேரி ஒன்றியம், திருவாரூர் மாவட்டம்.

கருநாடக மாநில திராவிடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இணையவழி: மாலை 6.30 மணி * தலைமை: மு.ஜானகிராமன் (தலைவர், க.மா.தி.க. பெங்களூரு) * சிறப்பு கவியரங்கம் – என்றும் தேவை அண்ணல் * கவிஞர் இரா.சண்முகம், கவிஞர் ஆரூர் சுகுமார், கவிஞர் விழுப்புரம் அதனி, கவிஞர் கா.பாபுசசிதரன் * அண்ணல் குறித்த சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர்) * நன்றியுரை: பாவலர் குணவேந்தன் (துணைத் தலைவர், க.மா.தி.க.) * நெறியாளுகை: கவிஞர் செரா.கிருஷ்ணகுமாரி * Zoom ID: 4792474658 – Passcode: 444555

23.4.2025 புதன்கிழமை
ஒடுக்கப்பட்டோர் உரிமை காப்பு நாள்
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளுக்கு பாராட்டு விழா – தெருமுனைக்கூட்டம்

பொன்னமராவதி: மாலை 5.30 மணி * இடம்: அரசமலை விளக்கு *தலைமை: பி.தாமோதரன் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.) * வரவேற்புரை: இரா.வெள்ளைச்சாமி * அறிமுகவுரை: அ.சரவணன் (மாநில அமைப்பாளர், ப.க.) *முன்னிலை: அ.தர்மசேகர் (மாவட்ட தலைவர், ப.க.), ஆ.சுப்பையா (காப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: சின்னத்தம்பி (பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் – பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம்.

பழனியில் கழக இளைஞரணி நடத்தும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் –  பாசிச சதியை முறியடிப்போம் – தெருமுனைக் கூட்டம்

பழனி: மாலை 6 மணி * இடம்: தந்தை பெரியார் திடல், இரயில் நிலையம் சாலை, பழனி * தலைமை: ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை: சி.கருப்புச்சாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ஆ.ராமகிருஷ்ணன் (மாவட்ட துணைத் தலைவர்), ஆர்.பி.ஆனந்தன் (மாவட்ட துணை செயலாளர்) * தொடக்கவுரை: பொன்.அருண்குமார் * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மா.முருகன் (மாவட்ட தலைவர்), புலவர் வீர.கலாநிதி (மாவட்ட காப்பாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர், திண்டுக்கல்), பெ.இரணியன் (மாவட்ட தலைவர், தி.தொ.கழகம்), ச.திராவிடச்செல்வன் (மாவட்ட தலைவர், ப.க.) * நன்றியுரை: பா.குமார் * நிகழ்ச்சி தொடக்கத்தில்: சு.அழகர்சாமி வழங்கும் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *