ஒசூரில் தமிழ்நாட்டு கலைவிழா

1 Min Read

அரசியல்

ஒசூரில் தமிழகப் பண்பாட்டு இயக்கம் சார்பில் தமிழ்நாட்டு கலைவிழா க.இரா.தமிழரசன் தலைமையில் ஒசூர் உள் வட்ட சாலை தந்தைபெரியார் சதுக்கம் பகுதியில் நடைபெற்றது.இவ்விழாவில் அயலி திரைப்பட இயக்குநர் முத்துகுமாருக்கு மக்கள் கலைஞன் விருது,திராவிடர் கழக தோழர் ஓவியர் சிகரனுக்கு இளம் படைப்பாளி விருது, பரணி பாவலனுக்கும் தனித் தமிழ் விருது, சமுக ஆர்வலர் விருது கணேஷ்,உதிரம் மாரியப்பன் ஆகியோர்க்கு வழங்கபட்டன..

இந்நிகழ்ச்சியில் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.மனோகரன், ஒசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா, திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுக் குழு உறுப்பினர் அ.செ.செல்வம் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, அமைப்பாளர் ப.முனுசாமி, மகளிரணி மாவட்ட தலைவர் செ.செல்வி, மகளிரணி செயலாளர் கோ.கண்மணி, ஒசூர் மாநகராட்சி உறுப்பினர்கள் மா.தேவி,கு. பாக்கியலட்சுமி, என்.எஸ்.மாதேஷ்வரன், சென்னீரப்பா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *