தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ஆ.மணி, தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகம் சார்பாக கழகத் தோழர்கள் இணைந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஒருங்கிணைப்பில் தி.மு.கழகப் பொறுப்பாளரை வரவேற்று இயக்க நூல்களை வழங்கி, பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. (23.3.2025, இடம்:பெரியார் சிலை, தருமபுரி)
பெரியார் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books