தஞ்சையில் தந்தை பெரியாரின் கருப்புச் சட்டை படையில் புதிய இளைஞர்கள் இணைந்தனர்

1 Min Read

தஞ்சாவூர், ஜூலை 8- தஞ்சாவூர் பீட்டர் கென்னடி மற்றும் மரிய ஜெயராணி என்கின்ற செந்நிலா ஆகியோரு டைய இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் சுந்தர் மகாலில் 02 .07. 2023 காலை 11 மணியளவில் நடைபெற்றது.

மணமக்கள் பி.கே. உதயன் மற்றும் எஸ். வேணு என்கின்ற விஷ்ணு தேவி ஆகியோரின் ஜாதி, மதம்,  மூட நம்பிக்கை கடந்த சுய மரியாதை திருமணத்தின் வர வேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜாதி மதத்திற்கான எந்த வித அடையாள சின்னங்களும் இல்லாமல் கருப்புச் சட்டை அணிந்து தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் பதாகை யோடு  கலந்து கொள்ள வந்தவர் களை கழகத்தின் சார்பில் வர வேற்று தொடர்பு முகவரி சேமிக் கப்பட்டது. அனைவரும் தந்தை பெரியாரின் சிந்தனைகளை ஏற் றுக் கொண்ட சிறந்த பகுத்தறிவா ளர்களாக, பல்துறை கல்வியாளர் களாக விளங்குபவர்கள்.

திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் சேலம் வழக்கு ரைஞர் அ.அருள்மொழி மணமக் களை வாழ்த்தி உரையாற்றினார்.

தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க குருசாமி, தஞ்சை மாவட்ட காப்பாளர் மு.அய்ய னார், தஞ்சை மாவட்ட கழக தொழிலாளர் அணியின் தலைவர் ச.சந்துரு, நெய்வேலி வெ.ஞானசேக ரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *