நன்கொடை

viduthalai
0 Min Read

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி-ஜெயப்பிரியா ஆகியோரின் இணையேற்பு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் வாழ்த்துரையோடு (காணொலி) கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றதன் 5ஆம் ஆண்டு மகிழ்வாக (22.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதியாக ரூ.1000 வழங்கி மகிழ்ந்தனர். வாழ்த்துகள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *