பெரியார் விடுக்கும் வினா! (1591)

Viduthalai
0 Min Read

உலகிலேயே அநேகக் காரியங்களுக்குப் பாடுபட ஏராளமான மக்கள் இருந்தும், ஏராளமான ஸ்தாபனங்கள் இருந்தும், சமுதாய இழிவை ஒழிக்க – மேம்பாடு அடையச் செய்ய – பாடுபட எங்களை தவிர எவருமே முன்வரவில்லையே – ஏன்?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *