கழகக் களத்தில்…!

2 Min Read

23.2.2025 ஞாயிற்றுக்கிழமை
மதுரை சிந்தனை மேடை சிறப்புக் கூட்டம்
மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், எண்.5, கீழமாசி வீதி, மதுரை-1 *தலைமை: ஜெ.வெண்ணிலா (மனநல ஆலோசகர், தலைவர், மதுரை சிந்தனை மேடை)*ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: சி.தேவராஜபாண்டியன் (மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: தே.எடிசன் ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்) *பொருள்: “தமிழர் தலைவருடன்” *தொடக்கவுரை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *நோக்கவுரை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),
இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை) *சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: ச.கமல் சந்திரன்

மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
மன்னார்குடி: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *தலைமை: ப.சிவஞானம் (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: ந.இன்பக்கடல் (மாவட்ட துணைத் தலைவர்), வி.புட்பநதன் (மாவட்ட துணைச் செயலாளர்) *கருத்துரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: பிப்ரவரி 15இல் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டம் *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, தொழிலாளரணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம். *இவண்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்)

தருமபுரி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: நண்பகல் 1 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) *சி.என்.அண்ணாதுரை (மாவட்ட அமைப்பாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்) *பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், பெரியார் உலகம், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டம். *தொடக்கவுரை: பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) *பொதுக்குழு விளக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட துணை செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *