காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நினைவு நாள்

viduthalai
0 Min Read

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நினைவு நாள் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவரிடம் மாவட்டக் கழகத் தலைவர் அ.வெ. முரளி, மாநகர தலைவர் ந. சிதம்பரநாதன், மாவட்டக் காப்பாளர் டி.ஏ.ஜி. அசோகன் மற்றும் தோழர்கள் குடும்பத்துடன் தமிழர் தலைவரை சந்தித்து ‘விடுதலை’ சந்தா, ‘பெரியார் உலகம்’ நன்கொடைகளை வழங்கினர். உடன்: சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சி மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ், கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர் அ. அர்ஜூன் மற்றும் தோழர்கள். (3.2.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *