திராவிட மாணவர் கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

1 Min Read

புதிய கல்விக் கொள்கையை திணித்தும், மாநில உரிமைக்கு எதிராகவும் யு.ஜி.சி. வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளுக்கு எதிராக கல்லூரி மாணவர்களை மின்னஞ்சல் அனுப்ப செய்ய வேண்டுமாறு திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள், தோழர்களை கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட QR Code னை Scan செய்து அதன் மூலம் Copy செய்து தங்கள் மின்னஞ்சல் மூலம் [email protected] , [email protected] ஆகிய இரு மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்பி வைத்து யு.ஜி.சி.யின் புதிய நெறிமுறைகளுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர் கழகத் தோழர்கள் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் தங்கள் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் சென்று இந்த பணியினை விரைவாக செய்ய வேண்டும். இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தலைவர், செயலாளர்கள் ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

(மேலும் விவரங்களுக்கு, சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள – 8754365832, 8248518474)

– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,
துணை பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.
( DSF – மாநில ஒருங்கிணைப்பாளர்)

இரா.செந்தூரபாண்டியன்,
மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *