பல கஷ்டங்கள், வேலைகள், முயற்சிகள் ஆகியவற்றிற்குப் பின் இப்போதுதான் நாம் இட்ட சுயமரியாதை வித்து சற்று வேர்விட ஆரம்பித்திருக்கிறது. செடியாயிருக்கும்போதே போவோர், வருவோர் ஆளுக்கொரு சொம்புத் தண்ணீர் விடாமல் ஆளுக்கொரு பல் குச்சி என்று செடியை ஒடித்துப் பாழாக்குவார்களேயானால் எப்படி அது தழைத்து மரமாகிப் பயன் தர முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’