19.1.2025 ஞாயிற்றுக்கிழமை வீடுதோறும் தோழர்கள் சந்திப்பு

1 Min Read

19.1.2025 அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வீடுதோறும் தோழர்களை சந்திக்க வருகை தரவுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்: வெ.தமிழ்ச்செல்வம் (மாவட்டத் தலைவர்), கம்பம் செந்தில்குமார் (மாவட்டச் செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், கம்பம் மாவட்டம்.

19.1.2025 ஞாயிற்றுக்கிழமை போடி ச.இரகுநாகநாதனின்
81ஆவது பிறந்த நாள் விழா ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைக்குப் பாராட்டு விழா

போடி: மாலை 5 மணி முதல் 8 மணி வரை *இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், போடி. *வரவேற்புரை: ம.சுருளிராஜ் (மாவட்டத் தலைவர்) *தலைமை: டிபிஎஸ்ஆர்.ஜனார்த்தனம் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: ஸ்டார் சா.நாகராஜ், பூ.மணிகண்டன் (தேனி மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *ஏற்புரை: ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட காப்பாளர்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), ஆர்.புருசோத்தமன் (திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர்), இராஜேஸ்வரி சங்கர் (நகர் மன்ற தலைவர், போடி) *நன்றியுரை: ரகு.பெரியார் லெனின் (போடி நகர கழகத் தலைவர்) *நிகழ்ச்சி ஏற்பாடு: தேனி மாவட்ட திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *