பெரியார் உலகத்திற்கு நன்கொடை

viduthalai
0 Min Read

மறைவுற்ற டாக்டர் அறிவுக்கண்ணுவின் பிறந்த நாளை (4.1.2025) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.5000த்தை குடும்ப சார்பாக திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் மு.சுமதி மலர்விழி (பெரம்பூர் சபாபதி அவர்களின் மருமகள்), அவரின் மகன் சங்கமித்ரன் வழங்கினர். உடன்: வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *