உயர்நீதி மன்றங்கள் உயர்ஜாதி மன்றங்களா? நீதிபதி நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தி திராவிடர் கழக வழக்குரைஞரணி நடத்தும் சட்ட உரிமை ஆர்ப்பாட்டம்

0 Min Read

நாள்: 9.1.2025 வியாழக்கிழமை காலை 10 மணி
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மதுரை
தலைமை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்)
ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்)
வரவேற்புரை: வழக்குரைஞர் பி.கனகராஜன்
முன்னிலை: வழக்குரைஞர்கள் பழனியாண்டி, இ.டி.ராஜேந்திரன், தியாகராஜன்
நோக்கவுரை: வழக்குரைஞர்கள் சே.வாஞ்சிநாதன், ஆனந்த முனிராஜ், பா.அசோக்
ஆர்ப்பாட்ட நிறைவுரை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை)
கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மகபூப்ஜான் (மதிமுக தொழிலாளரணி), ஆ.ஜான்வின்சன்ட்
நன்றியுரை: பா.கருப்பசாமி (கழக வழக்குரைஞரணி).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *