கே.என்.குப்பத்தில் கழகக் கொடியேற்றம்

1 Min Read

5.1.2025 ஞாயிறு மாலை 6 மணியளவில்நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு ஆண்டிமடம் ஒன்றிய செயலா ளர் தியாக முருகன் தலைமையேற்க, ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன் வரவேற்றார். தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! என்ற ஒலி முழக்கங்களுடன் தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், ஒன்றிய அமைப்பாளர் கோ பாண்டியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலா, நகர இளைஞரணி சுந்தரமூர்த்தி நகர அமைப்பாளர் டைல்ஸ் பட்டுசாமி. கலாமுருகன், சே சேதுபதி ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *