26.11.1957இல் (ஜாதி ஒழிப்பு) அரசமைப்புச் சட்ட எரிப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்கள் திராவிடர் கழகம், இலால்குடி (கழக) மாவட்டம்

0 Min Read

அரசியல்

அரசியல்

அரசியல்

அரசியல்

அரசியல்

திருத்தம்

19.7.2023 ‘விடுதலை’ நாளேட் டின் பக்கம் 4-இல்  இலால்குடி பகுதி சட்ட எரிப்பு போராட்ட வீரர்கள் பட்டியலில் கீழவாளாடி வரிசை எண் 5 இல் (புல்காணி) பெரியசாமி என்று மாற்றியும், அதே வரிசையில் 47ஆவது எண்ணிற்கு நேராக கடைசியில் “கவர்னர் விடுவிக்கக் கோரியும் மறுத்தவர்” என்ற வாக் கியம் வரிசை எண்.5 இல் உள்ள  பெயரான (புல்காணி) பெரியசாமிக்கு நேராகவும் வர வேண்டும். தவறுக்கு வருந்துகிறோம்.                – ஆ-ர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *