6.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சிந்துவெளி எழுத்து முறையை கண்டறிந்தால் 8.5 கோடி ரூபாய் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு, தமிழை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது எனவும் பெருமிதம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எஸ்.சி. பிரிவினரில் உள் ஒதுக்கீடு அளித்திட அரசு உறுதி; குழு அமைக்கப்பட்டுள்ளது என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா பேச்சு.
தி டெலிகிராப்:
* சுதந்திரத்திற்குப் பிறகு, ‘நல்லதை கெட்டதில் இருந்து பிரித்தெடுக்கும் திறனையும், அதனுடன் நமது நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டோம்’ என்கிறார் அரசியல்வாதியும், உளவியலாளருமான யோகேந்திர யாதவ்
.- குடந்தை கருணா