மண்ணின் மனப்பான்மை Soil Psychology

Viduthalai
0 Min Read

1987 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருந்த நான்கு நீதிபதிகள் பதவிக்கு – அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்த
எம்.என்.சந்துருகர், நான்கு பார்ப்பனர்களை பரிந்துரை செய்திருந்தார்.
இதனைத் தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தது. இதுகுறித்து அன்றைய சட்ட அமைச்சர் சி.பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘தமிழ் மண்ணுக்குரிய சில விசேஷமான மனநிலைகள் உண்டு. (Soil Psychology) அந்த நோக்கத்தில் இதனை ஏற்க முடியாது. இதனைப் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எழுதிவிட்டோம்’’ என்று 12.10.1987 இல் சொன்னதை இப்போது மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *