மண்ணின் மனப்பான்மை Soil Psychology

0 Min Read

1987 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருந்த நான்கு நீதிபதிகள் பதவிக்கு – அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்த
எம்.என்.சந்துருகர், நான்கு பார்ப்பனர்களை பரிந்துரை செய்திருந்தார்.
இதனைத் தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தது. இதுகுறித்து அன்றைய சட்ட அமைச்சர் சி.பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘தமிழ் மண்ணுக்குரிய சில விசேஷமான மனநிலைகள் உண்டு. (Soil Psychology) அந்த நோக்கத்தில் இதனை ஏற்க முடியாது. இதனைப் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எழுதிவிட்டோம்’’ என்று 12.10.1987 இல் சொன்னதை இப்போது மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *