சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில் இன்று (5.1.2025) தமிழ்நாடு அரசு வெளியிட்ட ‘‘சிந்துவெளி வரி வடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும் – ஒரு வடிவவியல் ஆய்வு’’ நூலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு வழங்கினார். உடன்: அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் ஆகியோர்.
‘‘சிந்துவெளி வரி வடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும் – ஒரு வடிவவியல் ஆய்வு’’ நூலினை தமிழர் தலைவருக்கு முதலமைச்சர் வழங்கினார்

Leave a Comment