கழகக் களத்தில்…!

1 Min Read

6.1.2025 திங்கள்கிழமை
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள்
வைக்கம் வெற்றி முழக்கம்
கொடுங்கையூர்: மாலை 6 மணி * இடம்: கட்டபொம்மன் தெரு, கொடுங்கையூர் (ஆர்.வி.நகர்) * தலைமை: சி.வாசு (மாதவரம் கழக அமைப்பாளர்) * முன்னிலை: கி.இராமலிங்கம் (மாவட்ட கழக காப்பாளர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்), பசும்பொன் (கழக மகளிரணி) * வரவேற்புரை: கோ.தங்கமணி (கொடுங்கையூர் கழக அமைப்பாளர்) * தொடக்கவுரை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (கழக செயலவைத் தலைவர்), கோ.கருணாநிதி (கழக வெளியுறவுத் துறை செயலாளர்), வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட கழக தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட கழக செயலாளர்), ஆ.வெங்கடேசன் (மாநில ப.க. பொதுச் செயலாளர்), கே.வி.இராசன் (திமுக), என்.கார்த்திபன் (திமுக) * நன்றியுரை: நா.பார்த்திபன் (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: கொடுங்கையூர் திராவிடர் கழகம், வடசென்னை மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *