ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

0 Min Read

தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறையில் கற்றல் – கற்பித்தல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 30 நாள் சான்றிதழ் படிப்பை பெங்களூருவை சேர்ந்த RIESI நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களில் ஆர்வமுள்ள 50 பேர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 16ஆம் தேதி முதல் பெங்களூருவில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *