சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!

viduthalai
0 Min Read

கடும் பனிப்பொழிவின் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. நேற்று (3.1.2025) காலை காற்றின் தரக்குறியீடு வெகுவாக குறைந்ததால், அதனை சுவாசிக்கும் மக்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று தரக்குறியீடு AQI 50க்குள் இருக்க வேண்டிய நிலையில் சென்னையில் தற்போது 182 புள்ளிகள் உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *