புத்தாண்டு வாழ்த்து மோசடி

0 Min Read

புத்தாண்டு வாழ்த்து சொல்வதுபோல் மோசடி நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது. வாட்ஸ் அப் எண்ணுக்கு புத்தாண்டு வாழ்த்து என வரும் இணைப்புத் தொடர்பு (லிங்க்) மூலம் இந்த மோசடி அரங்கேறி வருகிறது. கைப்பேசிக்கு வரும் கோப்பைத் திறந்தால் தரவுகள், வங்கிக் கணக்கு தொடர்பான விவரம் திருட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற இணைப்புத் தொடர்பு (லிங்க்) வந்தால், அதனுள் அழுத்தி (கிளிக்) செய்ய வேண்டாம். மோசடி ஏதும் நடந்தால் cybercrime.gov.in & 1930 எண்ணிப் புகார் பதியலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *