மோசடிக்காரர்கள்

Viduthalai
0 Min Read

மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவு தான் உயர்நிலையிலிருந்தாலும் சரி அது பித்தலாட்டம், மோசமான வார்த்தை என்பதை மனத்தில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

(‘விடுதலை’ 20.5.1948)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *