சட்டமன்றத்தில் உரையாற்ற ஆளுநரை பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சென்று அழைத்தார்

0 Min Read

சென்னை, ஜன.3 தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் வருகிற 6 ஆம் தேதி கூடுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுபடி ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்திற்கு வந்து உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைப்பார்.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டமன்றத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (3.1.2025) நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *