சோழிங்கநல்லூர், ஜன. 2- 21.12.2024 அன்று சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு தலை மையில் மாவட்ட காப் பாளர் நீலாங்கரை
ஆர்.டி.வீரபத்திரன் முன்னி லையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நமது விடுதலை நகர் படிப்பக்கத்தில் முன்பு தந்தை பெரியார் அவர்களின் சிலையை நிறுவுவது மற்றும் ஆசிரி யரை அழைத்து வெகு சிறப்பாக கூட்டம் நடத்துவது என்று ஏற்கனவே முடிவு எடுத்திருந்தாலும் சில ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மாவட்ட தோழர்கள் அளித்தார்கள் செயல்படுத் துவோம் என்று முடி வெடுத்துள்ளோம்.
பங்கேற்றோர்
கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழினியன், மாவட்ட செயலாளர் விஜய் உத்தமன்ராஜ், பி.சி.ஜெயராமன் ப.க. அமைப்பாளர், த.ஆனந் தன் ப.க. தலைவர், குகா.ஆனந்தராஜ் துணை செயலாளர், நித்தியா னந்தம் இளைஞர் அணி தலைவர், ஆற்காடு திவாகரன், ராஜேந்திரன் நீலாங்கரை, வெற்றி வீரன் மேடவாக்கம், சரவணகுமார் விமான நிலையம் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.