அண்மையில் விபத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட கடலூர் ஒன்றிய கழக செயலாளர் மனக்குப்பம் தர்மனின் உடல் நலனை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் எழிலேந்தி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாநகர தலைவர் தென் சிவக்குமார், செயலாளர் சின்னதுரை, வழக்குரைஞர் வனராஜ், வழக்குரைஞர் புனிதன், மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி, பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல், கடலூர் விடுதலை நூலகர் கண்ணன் ஆகியோர் 23.12.2024 அன்று விசாரித்து ஆறுதல் கூறினர்.
கடலூர் ஒன்றிய கழக செயலாளர் மணக்குப்பம் தர்மன் உடல் நலம் விசாரிப்பு!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:கடலூர்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
