பட்டுக்கோட்டை: மாலை 5.30 மணி * இடம்: பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் * வரவேற்புரை: கா.தென்னவன் (நகர கழக செயலாளர்) * தலைமை: வை.சேகர் (நகர கழக தலைவர்) * முன்னிலை: அத்தி பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: சி.ரெங்கசாமி (ஒன்றிய கழக செயலாளர்) < கூட்ட தொடக்கத்தில் பேராசியர் சோம.நீலகண்டன் அவர்களின் மந்திரமல்ல, தந்திரமே என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.
2.1.2025 வியாழக்கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:பட்டுக்கோட்டை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books