தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த கடலூரில் 2.12.2024 அன்று கடலூர் மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை நாளாக கொண்டாடப்பட்டது. அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில், காது கேளாத பார்வையற்ற 26 மாற்றுத்திறனாளிகளுக்கு கம்பளி ஆடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் கலந்து கொண்டார். கடலூர் மாவட்ட கழக தலைவர் தென்.சிவக்குமார், மாவட்ட செயலாளர் எழிலேந்தி மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
26 மாற்றுத்திறனாளிகளுக்கு கம்பளி ஆடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:கடலூர்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books