தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சார்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கேடயம்

1 Min Read

அரசியல்


தஞ்சை, ஜூலை 20
– தஞ்சாவூர் சோழாஸ் ரோட் டரி சங்கத்தின் 8-ஆம் ஆண்டு பணி ஏற்பு நிகழ்வு 16.07.2023 மாலை 6.30 மணிக்கு நடை பெற்றது. 2023_-2024ஆம் ஆண்டின் புதிய தலை வராக நாகராஜன், செய லராக ஜெயுனுலாபுதீன், பொரு ளராக சகாயராஜ் ஆகியோருக்கும், புதிய உறுப்பினர்களுக்கும் ரோட்டரி துணை ஆளு நர் கிருபாகரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

விழாவில் முதன்மை விருந்தினராக லியோன் DGND RID 2981,   சிறப்பு அழைப்பாளராக டாக் டர் செல்வக்குமார் (PMIST),  சோழாஸ் சங்கத்தின் Mentor  (வழக்குரைஞர்) லாரன்ஸ், கிருஷ்ண குமார்,  விஷயன் அசோக், சிவக் குமார் மற்றும் மேனாள், இன்னாள் ரோட்டரி சங்க நிரு வாகிகள் 250 பேர் கலந்து கொண்டனர்.

நலதிட்ட உதவிகள் வழங்கப் பட்டது. சிறந்த மக்கள் பல்கலைக்கழகம் என்ற கேடயம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணை வேந்தர் பேரா.செ.வேலுசாமி வழங்கப் பட்டது. 

கல்வி உதவித் தொகை கள் தையல் எந்திரம் மற்றும் சலைவப் பெட்டி போன்றவை பயனாளி களுக்கு வழங்கப்பட்டன. சிவக்குமார் (IPP)  வரவேற் புரை ஆற்ற செயலாளர் ஜெயனுலாபுதீன் நன்றியுரை வழங் கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *