* அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வேங்கடாசலம் பெரியார் உலகம் நன்கொடையாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். *பேராசிரியர் மு. தவமணி பெரியார் உலக நிதி ரூ.10,000மும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு நன்கொடை ரூ.10,000மும் காசோலையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். * கோவை மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை சந்தா தொகையை தமிழர் தலைவரிடம் பிரபாகரன் வழங்கினார். உடன்: இரா. ஜெயக்குமார், சந்திரசேகரன், செந்தில்நாதன், தமிழ்ச்செல்வன் (கோவை – 26.12.2024)
பெரியார் உலகம் நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books