கோவிந்தகுடி கிளை செயலாளராகவும், ஒன்றிய அமைப்பாளர், ஒன்றிய தலைவர், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் எனவும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் டில்லியில் நடந்த இட ஒதுக்கீடு போராட்டம், காவிரி நீருக்கான போராட்டம் என கழகப் போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்ற நா.சந்திரசேகரன் (வயது 73) 26.12. 2024 அன்று அதிகாலை உடல் நலக்குறைவால் மறைவுற்றார். அவரது இரு கண்களும் கவித்தலம் பெரியார் சேவை மய்யம் மூலம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு விழிக்கொடையாக வழங்கப்பட்டது.
வருந்துகிறோம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:வருந்துகிறோம்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books