‘‘விடுதலை’’ செய்தியின் எதிரொலி

0 Min Read

புதியதாக தந்தை பெரியார் பெயருடன் கூடிய
வேலூர் மாவட்ட மய்ய நூலக பெயர்ப் பலகை!

வேலூரில் உள்ள மாவட்ட மய்ய நூலகம் ‘‘வேலூர் மாவட்ட தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி மய்ய நூலகம்’’ என்ற பெயர் பலகையின்றி காட்சியளிக்கிறது என்று கடந்த 30.11.2024 நாளிட்ட ‘விடுதலை’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக இப்போது பெயர்ப் பலகையை புதியதாக பொலிவுடன் வைத்துள்ளனர். பெயர்ப் பலகையை வைத்த தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறை மற்றும் வேலூர் மாவட்ட நூலக ஆணைக் குழுவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *