ரீத்தாபுரம் பேரூராட்சி முக்கிய அறிவிப்பு

0 Min Read

ந.க.எண்.159/2024/அ1 நாள்: 23.12.2024

திரு.பல்ராம்சிங், என்பவரால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.WP(CIVIL)324/2020-ல், 20.10.2023 மற்றும் 11.12.2024 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி மனிதக்கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியை மேற்கொள்ளும் நபர்கள் (Manual Scavengers) எவரும் கண்டறியப்படவில்லை என தெரிய வருகிறது.

இதில் ஏதேனும் ஆட்சேபனையிருப்பின், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம், 2013 பிரிவு எண்-11ன்படி தங்களது ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் பேரூராட்சி செயல் அலுவலருக்கு எழுத்து மூலமாக தெரிவித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
/ஒப்பம்/
செயல் அலுவலர்(கூ.பொ)
ரீத்தாபுரம் பேருராட்சி
வெ.ஆ.எண்.332/செ.ம.தொ.அ/க.கு/நாள்:23.12.24

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *