அப்பா – மகன்

Viduthalai
0 Min Read

அரசியல்

குதிரை காணாமல் போன பின்பு…

மகன்: மணிப்பூர் கொடூர சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணை யம் தாமாக முன்வந்து விசாரணை என்று செய்தி வந்துள்ளது அப்பா!

அப்பா: குதிரை காணாமல் போன பின்பு லாயத்தை இழுத்து பூட்டுகிறார்களா, மகனே?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *