இன்று சுனாமி நாள்

1 Min Read

2004 ஆழிப்பேரலையின் 20ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று. சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பேரின் உயிரைக் குடித்த சுனாமி தமிழ்நாட்டு கடற்கரையையும் தாக்கியது.
2004ஆம் ஆண்டு இதேநாளில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக வியட்நாம், மியான்மர், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளை சுனாமி தாக்கியது. இந்த நாள் உலக வரலாற்றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கறுப்பு நாளாக பதிவாகியிருக்கிறது.

ஜனவரி 1 முதல் வரும் மாற்றங்கள்
* ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும். அந்த வரிசையில் இந்த ஜனவரி 1ஆம் தேதி மாற்றம் வரலாம்.
* பங்குச்சந்தை Options Expiry தேதிகளை NSE மாற்றியுள்ளது.
GST செலுத்தும் அனைவருக்கும் MFA (Multi Factor Authentication) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* பங்குச்சந்தையில் ITC நிறுவனத்தில் இருந்து ஓட்டல் தொழில் தனியாக பிரிகிறது.
* பழைய ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் வாட்ஸாப் இயங்காது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *