கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

1 Min Read

ஈரோடுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்றனர். (ஈரோடு – 24.12.2024)

திராவிடர் கழகம்

கோபிசெட்டிபாளையம் மாவட்ட இளைஞரணி தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.

திராவிடர் கழகம்

குருவாரெட்டியூர் தோழர்கள் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியை ஈட்டி கணேசன் நடத்தி பகுத்தறிவு விழிப்புணர்வு ஊட்டினார்.

திராவிடர் கழகம்

கடலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (கடலூர் – 23.12.2024).

திராவிடர் கழகம்

புதுச்சேரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாநில தலைவர் சிவ. வீரமணி தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (புதுவை – 23.12.2024).

திராவிடர் கழகம்

கோபி மாவட்ட துணைத் தலைவர் பொன்முகிலன் பேரனுக்கு தமிழர் தலைவர் இனியன் என பெயர் சூட்டினார். (கோபிசெட்டிபாளையம், 25.12.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *