பெரியார் விடுக்கும் வினா! (1042)

Viduthalai
0 Min Read

அரசியல்

பசுவுக்கு மடம் கட்டி வைத்தார்கள்; படிக்கப் பள்ளிக் கூடம் கட்டினார்களா? நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் முன்பு, சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் கடவுள் கொடுத்தது என்று கூறிக் கோயில் களைக் கட்டி வைத்தவர்கள் பள்ளிக்கூடம் கட்ட ஆரம்பித்தது எப்போது? நாம் போட்ட கூப்பாடுதானே காரணம்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *