அ.வி. பாமகள் – ந.க. எழிலன் ஆகியோர் ஜாதி மறுப்பு, வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

1 Min Read

சுயமரியாதைச் சுடரொளி கடலூர் சு. அறிவுக்கரசு – இரஞ்சிதம் ஆகியோரது பெயர்த்தியும், ஆ.வில்வநாதன் – அருளரசி ஆகியோரது மகளுமான அ.வி. பாமகளுக்கும், சுயமரியாதைச் சுடரொளி த.க. நடராசன் – குஞ்சிதம் ஆகியோரது பெயரனும், தஞ்சை – கரந்தை த.ந. கண்ணுதுரை – சுசீலா ஆகியோரது மகனுமான ந.க. எழிலனுக்கும் ஜாதி மறுப்பு, வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: இள. புகழேந்தி, நா. நாட்ராயன், டாக்டர் கே.அய். மணிரத்தினம், வீ.அன்புராஜ், துரை. சந்திரசேகரன், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சுதா அன்புராஜ். (கடலூர், 23.12.2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *