தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களை ஆசிரியர்கள், வாட்ஸ் அப் குழுக்கள், இமெயில் மூலம் தொடர்பு கொள்கின்றனர். ஆனால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அத்தகைய வசதி இல்லை. இதையடுத்து, மாணவர்களை ஆசிரியர்கள் எளிதில் தொடர்பு கொள்ள 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இ-மெயில் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த வசதியை உருவாக்கி தர ஆணையிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் வசதி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books