அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் வசதி

viduthalai
0 Min Read

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களை ஆசிரியர்கள், வாட்ஸ் அப் குழுக்கள், இமெயில் மூலம் தொடர்பு கொள்கின்றனர். ஆனால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அத்தகைய வசதி இல்லை. இதையடுத்து, மாணவர்களை ஆசிரியர்கள் எளிதில் தொடர்பு கொள்ள 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இ-மெயில் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த வசதியை உருவாக்கி தர ஆணையிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *