Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: அலைபேசி: அறிவை விதைக்கிறதா? சிதைக்கிறதா?
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
மருத்துவம்

அலைபேசி: அறிவை விதைக்கிறதா? சிதைக்கிறதா?

Last updated: December 23, 2024 3:08 pm
Published: December 23, 2024
SHARE

சமூக வலைதளங்களில் நீங்கள் எழுதிய பதிவுகளை அல்லது புகைப்படங்களை அடிக்கடி படித்தும், அதற்கு என்ன என்ன பதில்கள், விருப்பக் குறிகள் வந்துள்ளன என்பதை எல்லாம் அடிக்கடி பார்ப்பது, வண்டி ஓட்டும் போதும், அலுவலக கூட்டத்திலும், அல்லது பயணத்தில் என எப்போதும் எங்கும் கையில் அலைபேசியுடன் இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கே தெரியாமல் சில பிரச்சினைகளை நேரிடலாம். நேரிடும் என்கிறது தரவுகள்.

வாட்ஸ்ஆப்பில் தங்களின் தற்போதைய பதிந்த பதிவு (ஸ்டேட்டஸ்) போடுபவர்கள் பலருக்கும், அதனை ஒவ்வொரு நிமிடத்துக்கும் சென்று யார் யார் பார்த்திருக்கிறார்கள் என்று பார்க்கும் வழக்கமும் உள்ளது. எத்தனையோ பேர் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகியிருக்கும் நிலையிலும் கூட, இன்னும் நம்முடன் பலரும் ஸ்டேட்டஸ் வைப்பதையே ஸ்டேட்டஸ் குறைச்சலாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

அதிர்ச்சிகரமான தகவல்

இவ்வாறு ஒரு மனிதன் செயல்படுவதால், மனிதனின் இரண்டு மூளையின் இடையே உள்ள செயல்பாட்டுத்திறன் சமநிலையில் இருக்காது என அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியொன்றில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான பயன்பாடோ அந்தளவுக்கு அதிகமான பாதிப்புக்கள் நிகழக் கூடும். அது அவர்களின் சிந்தனையோட்டத்திலும் அதனைத் தொடர்ந்து செயல்பாடுகளிலும் வெளிப்படும். 341 மாணவர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதிகமாக சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும் மாணவர்களின் மூளையில் நடந்த மாற்றங்களால் நுண் உணர்வுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதில் 76 சதவிகித மாணவர்கள் சமூக ஊடகங்களை வகுப்புகளிலும், 40 சதவிகிதத்தினர் வாகனம் ஓட்டும் போதும்கூடப் பயன்படுத்தியிருந்தனர். தொடர்ந்து சமூக ஊடகத்தில் மூழ்கி தன்னை மறந்த நிலையில் அவர்களின் நடத்தையிலும் பல மாற்றங்கள் இருந்தன.

Also read

மருத்துவம்
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் சில உணவுகள்
எச்.பி.வி. வைரசைத் தடுக்கும் தடுப்பூசி

அறிவாற்றலிலும் பலவீனமான கூறுகள் ( இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மூளையின் இரண்டு பகுதிகளுக்கான ஒத்திசைவு குறைந்துவிட்டதால், மாணவர்கள் சமன் நிலை இழந்து, பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கவனிக்கும் திறன் குறைவது, இதனால் மாணவர்களின் மதிப்பெண்கள் மிகவும் குறைந்து அவர்களின் படிப்பும் சமூகத்தில் பழகும் தன்மையும் பாதிக்கப்படுகிறது என்றார் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஓஃபிர் டூரில்.

மூளையின் செயல்திறன்

மாணவர்களின் நிலை இதுவென்றால், மற்றவர்களில் 63 சதவிகித மக்கள் ஒருவருடன் மற்றவர் உரையாடிக் கொண்டிருக்கும்போது தவிர்க்க முடியாமல் தங்கள் அலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். 65 சதவிகிதத்தினர் அலுவலக வேலை நேரத்தில் முக்கியமாக செய்ய வேண்டிய வேலை செய்வதற்கு பதில் சமூக ஊடகத்தைப் பார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால், மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வுபூர்வமாக தெரிந்துவிட்டதால் அவற்றை அளவாக பயன்படுத்தும் படி மக்களுக்கு ஆய்வாளர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வு அறிக்கை ஜெர்னல் ஆஃப் மேனேஜ்மெண்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்துள்ளது. அதாவது, இந்த சமூக ஊடகப் பாதிப்பு அதிகம் மக்களை தாக்காமல் இருக்கும்போது, வந்த ஆராய்ச்சி. நிச்சயம் தற்போது இந்த ஆராய்ச்சியின் முடிவு வெளியாகியிருந்தால், ஆய்வு முடிவு பேரதிர்ச்சியை அளிக்கலாம். இனி அடுத்த முறை சமூக ஊடகத்தைத் திறந்து, எத்தனை விருப்புகள் (லைக்ஸ்), எவ்வளவு பகிர்வுகள் (ஷேர்ஸ்), எத்தனை புதிய நட்புக் கோரிக்கை என்று பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள். ஒரு நாளைக்கு இத்தனை முறை மட்டுமே பார்க்க வேண்டும் என் நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அலைபேசி போன்ற டிஜிட்டல் ஊடகங்களுக்கு அடிமையாகாமல், மனக் கட்டுப்பாட்டுடன் அவற்றை உங்கள் தேவைகளுக்காகவும் தொழில்நுட்பமாக மட்டுமே பயன்படுத்தினால் அது வளர்ச்சிக்கான பாதையில் அழைத்துச் செல்லும் என்பது உண்மையிலும் உண்மை!

Ad imageAd image
மாரடைப்பைத் தடுக்க… செலவில்லாத ஒரே வழி
அறிவோமா? மின்-பச்சை குத்தல்! 
செயற்கை நுண்ணறிவால், ஊசியின்றி – இரத்தமின்றி உடற்பரிசோதனை
இணையதளத்தினை தொடங்கி வைத்தார்
ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள்- 4 “கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாதவருக்கு” மருத்துவம்
TAGGED:அலைபேசி
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?