24.12.2024 செவ்வாய்க்கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள்

4 Min Read

மதுரை: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி, மதுரை * தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) *வரவேற்புரை: மு.மாரிமுத்து (பகுதிச் செயலாளர்) * முன்னலை: தே.எடிசன்ராசா (மாவட்டக் காப்பாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) * நினைவுநாள் உரை: அ.வேங்கைமாறன் * நூல்களைப் பேசுவோம்: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை) * ஏற்புரை: நூல் ஆசிரியர்: ஆஸ்திரேலியா தினகர ஞானகுருசாமி (சனாதனத்தை எதிர்க்கும் சாமானியன்.

24.12.2024 செவ்வாய்க்கிழமை
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்
திருவாரூர்: மாலை 6 மணி * இடம்: பனகல் சாலை, திருவாரூர் * வரவேற்புரை: கா.சிவராமன் * இணைப்புரை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாநில வி.தொ.அணி செயலாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: வீ.மோகன் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: பூண்டி கே.கலைவாணன் (சட்டபேரவை உறுப்பினர், திமுக), இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச் செல்வி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ப.ஆறுமுகம் (நகர செயலாளர்).

25.12.2024 புதன்கிழமை
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்

செய்யாறு: மாலை 6.30 மணி * இடம்: ஆரணி கூட்டுச் சாலை, செய்யாறு * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: தி.காமராசன் (நகர தலைவர்) * அறிமுக உரை: அண்ணா.சரவணன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: காஞ்சி முனைவர் பா.கதிரவன், பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்), சுதா வாசுதேவன் (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: தங்கம் கே.பெருமாள்.

சங்கராபுரம்: மாலை 5.00 மணி * இடம்: தில்லை மா.கோதண்டம் நினைவு மேடை, சங்கராபுரம் பேருந்து நிலையம் *தலைமை: முனைவர் ம.சுப்பராயன் (காப் பாளர்) * வரவேற்புரை: மா.ஏழுமலை * முன்னிலை: ரோஜா ரமணி துரைதாகப் பிள்ளை, ந.ஆறுமுகம் * தொடக்கவுரை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்), கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), ஆ.இலட்சுமிபதி, தி.பாலன் * நன்றியுரை: கலைஅன்பரசு.

காரைக்குடி: மாலை 5.30 மணி * இடம்: ராஜீவ் காந்தி சிலை அருகில், காரைக்குடி * வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்) * தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை, மாநில செயலாளர்), கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்)* நன்றியுரை: ஆ.பழனிவேல் ராசன் (மாநகரத் துணைத் தலைவர்).

தாராபுரம்: மாலை 6 மணி * இடம்: அண்ணா சிலை, தாராபுரம் * தலைமை: இரா.சின்னப்பதாசு * வரவேற்புரை: பு.முருகேசு * தொடக்கவுரை: க.கிருஷ்ணன், ஜெ.தம்பி பிரபாகரன், நா.சக்திவேல் * சிறப்புரை: தே.நர்மதா (கழக பேச்சாளர்) * நன்றியரை: தி.க.சித்திக் (நகர செயலாளர்)

வள்ளியூர்: இரவு 7 மணி * இடம்: திருவள்ளுவர் கலையரங்கம், வள்ளியூர் * தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: ந.குணசீலன் (நகர தலைவர், ப.க.) * முன்னிலை: இரா.காசி, செ.சந்திரசேகரன் * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: முனைவர் அதிரடி கஅன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: பெ.நம்பிராஜன்.

திருமுதுகுன்றம்: மாலை 5 மணி * இடம்: திலீபன் சதுக்கம், பாலக்கரை * வரவேற்புரை: ந.பசுபதி * தலைமை: ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), தங்க.இராசமாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: வை.இளவரசன் (காப்பாளர்), த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஆ.வந்தியத்தேவன் (மாநில கொள்கை விளக்க அணி செயலாளர், மதிமுக), எழுத்தாளர் இமையம், சங்கவி முருகதாஸ் (நகர்மன்றத் தலைவர் (திமுக), எஸ்.ஜி.இரமேஷ்பாபு (சிபிஎம்), பி.ஆர்.நீதிவள்ளல் (விசிக), எஸ்.இராமு (திமுக), முத்து.கதிரவன், கே.எம்.குமரகுரு (சிபிஎம்), க.செல்வமணி (திமுக) * நன்றியுரை: செ.பெரியார் மணி.

கீழ்வேளூர்: மாலை 5 மணி * இடம்: கீழ்வேளூர் * வரவேற்புரை: பாவா.ஜெயக்குமார் * தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலை: பா.கோவிந்தராஜ், ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்), கா.பழனியப்பன் (திமுக) * இணைப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * உரையாற்றுவோர்: என்.கவுதமன் (திமுக), வி.பி.மாலி (சட்டமன்ற உறுப்பினர், சிபிஎம்), இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), வீ.மோகன் (தலைமை கழக அமைப்பாளர்), ஆர்.என்.அமிர்தராஜா (காங்கிரஸ்), வி.மாரிமுத்து (சிபிஎம்), சிவகுரு பாண்டியன் (சிபிஅய்), வெ.சிறீதரன் (மதிமுக), நாக.அருட்செல்வன் (விசிக), ஓ.எஸ்.இப்ராஹிம் (மமக) * நன்றியுரை: ரெ.பாக்கியராஜ்.

மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் * தலைமை: கா.சு.அரங்கசாமி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சு.வேலுச்சாமி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: கோவை.க.வீரமணி (கழக பேச்சாளர்),
இரா.அன்புமதி (கழக பேச்சாளர்)* நன்றியுரை: வெ.சந்திரன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *