கழகக் களத்தில்…!

4 Min Read

21.7.2023 வெள்ளிக்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, ‘முத்தமிழ் அறிஞர்’ கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்கள்

👉 21.7.2023 வெள்ளி – கரந்தை, 24.7.2023 திங்கள் – கீழவாசல் – சிறப்புரை: இராம.அன்பழகன்.

👉  25.7.2023 செவ்வாய் – நாஞ்சிக்கோட்டை சாலை, 26.7.2023 புதன் – பாலாஜி நகர் – சிறப்புரை: பூவை.புலிகேசி.

👉  27.7.2023 வியாழன் – ஆர்.ஆர்.நகர் – சிறப்புரை: இரா.பெரியார் செல்வன்

👉 கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர், பொது மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.

👉 இவண்: தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம்.

22.7.2023 சனிக்கிழமை

சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் 

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சிதம்பரம்: மாலை 4.00 மணி ⭐ இடம்: கீழ்புவனகிரி, பங்காளத்தான் சந்து (நெடுமாறன் இல்லம்) ⭐ தலைமை: கோ.நெடுமாறன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) ⭐ வரவேற்புரை: அ.செங்குட்டுவன் ⭐ முன்னிலை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்), யாழ்திலீபன் (மாவட்ட இணை செயலாளர்) ⭐ கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநில பகுத்தறி வாளர் கழக தலைவர்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) கு.ரஞ்சித்குமார் (தணிக்கையாளர், மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ நன்றியுரை: பேராசிரியர் திருமாவளவன் ⭐ இவண்: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், சிதம்பரம் கழக மாவட்டம்.

மதுரை மாவட்ட மேலூர் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மதுரை: மாலை 5.00 மணி ⭐ இடம்: 49, லெ.வீரமணி இல்லம், மண்கட்டி தெப்பக்குளம் சாலை, மேலூர், மதுரை ⭐ தலைமை: லெ.வீரமணி (மேலூர் கழக தலைவர்)⭐ முன்னிலை: சுப.தனபாலன் (மாவட்ட காப்பாளர்), ஜெயராமன் (பெரியார் பெருந்தொண்டர்), பெரியசாமி (துணைத் தலைவர், மேலூர்) ⭐ வரவேற்புரை: பெ.பாக்கிய லெட்சுமி (மகளிரணி தலைவர்)  ⭐ தொடக்கவுரை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்) ⭐ வழிகாட்டுதல் சிறப்புரை: முனைவர் வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர்) ⭐ ஆலோசனை உரை: பு.கணேசன் (இளைஞரணித் தலைவர்), பெ.தமிழ் மணி (இளைஞரணி செயலாளர்), பெ.தமிழ்நிலா (மகளிர் பாசறை செயலாளர்) ⭐ பொருள்: தலைமை செயற்குழு கழக கொள்கை வளர்ச்சி வழிகாட்டுதலை நமது ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் ஒருங்கிணைந்து நிறை வேற்றுதல் குறித்து ⭐ நன்றியுரை: ஜெ.பாலா (மாவட்ட செயலாளர்).

மதுரவாயல் பகுதி திராவிடர் கழகம் நடத்தும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்

மதுரவாயல்: மாலை 6.00 மணி ⭐இடம்: மதுரவாயல் இ.பி. அலுவலகம் அருகில், மதுரவாயல், சென்னை ⭐ வரவேற்புரை: சு.நாகராஜன் (கழக செயலாளர், மதுரவாயல்) ⭐தலைமை: சு.வேல்சாமி (கழகத் தலைவர், மதுரவாயல்) ⭐முன்னிலை: அ.அண்ணா நிசார் (துணைத் தலைவர், மதுரவாயல் திராவிடர் கழகம்), நா.கீதா (மகளிரணி தலைவர், மதுரவாயல்) ⭐ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) றீ நன்றியுரை: கு.சந்திரசேகர் (அமைப்பாளர், மதுரவாயல்) ⭐ குறிப்பு: துவக்கத்தில் புதிய உலகம் கலைக் குழுவின் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெறும்.

23.7.2023 ஞாயிற்றுகிழமை மதுரை உசிலம்பட்டி மாவட்ட 

கழக கலந்துரையாடல் கூட்டம்

திருமங்கலம்: மாலை 5.00 மணி ⭐ இடம்: காநதி மகால், தெற்குத் தெரு, திருமங்கலம் ⭐ வரவேற்புரை: ஏ.பி. சாமிநாதன் (மதுரை உசிலை மாவட்ட கழக இளைஞரணி செயலாளர்) ⭐  தலைமை: த.ம.எரிமலை (மதுரை உசிலம் பட்டி கழக மாவட்டத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மதுரை உசிலம்பட்டி கழக மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: அழ.சிங்கராசா (மதுரை உசிலம்பட்டி கழக மாவட்ட துணைத் தலைவர்), து.சந்திரன் (மதுரை உசிலை கழக மாவட்ட துணை செயலாளர்), அ.மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐  கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ சிறப்புரை: நா.கணேசன் (மாநில வழக்குரை ஞரணி துணை செயலாளர்) ⭐  வழிகாட்டுதலுரை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்)  ⭐  பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், கிராமங்கள் தோறும் புதிய கிளைகளை உருவாக்குதல், கழக பிரச்சாரக் கூட்டங்கள் ஒவ்வொரு ஒன்றிய, நகரங்களிலும் நடத்துதல்.

24.7.2023 திங்கள்கிழமை

ச.சூர்யகலா நினைவேந்தல் படத்திறப்பு

வேலூர்: காலை 10.00 மணி ⭐  இடம்: ஜானகி மகால், பாகாயம், வேலூர்⭐  தலைமை: பெரியார் பெருந்தொண்டர் ஆர்.நரசிம்மன் (திராவிடர் கழக திருப்பத்தூர் மாவட்ட காப்பாளர்) ⭐  படத்தை திறந்து வைத்தல்: கே.சி. எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட தலைவர்) றீ நினைவேந்தல் உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐  நன்றியுரை: ந.சந்திரசேகரன்.

29.7.2023 சனிக்கிழமை நூல் வெளியீட்டு விழா

சென்னை: காலை 10.00 மணி ⭐  இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், நூல் வெளியீட்டு அரங்கம், கோட்டூர்புரம், கோட்டூர்புரம், சென்னை ⭐  தலைமை: நீதியரசர் பெ.ர.சிவகுமார் (தலைவர், தமிழ்நாடு ஆதி திராவிடர் & பழங்குடிகள் மாநில ஆணையம்) ⭐  நூல் வெளியிட்டு சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன் (தலைவர், சமூகநீதிக் கண்காணிப்பு குழு) ⭐ நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை: மனுஷ்யபுத்திரன் (தலைவர், மாநகர நூலக ஆணைக் குழு) றீ நூல் குறித்து சிறப்புரை: வழக்குரைஞர் அஜிதா (மனித உரிமை & பெண்ணிய செயற்பாட்டாளர்) றீ ஏற்புரை: கோ.ரகுபதி (தொகுப் பாசிரியர்) 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *