தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 48ஆவது சென்னை புத்தகக் காட்சியில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: F-21 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி – கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-,
Y.M.C.A உடற் கல்வியியல் கல்லூரி மைதானம்,
நந்தனம், சென்னை – 600 035.
புத்தகக் காட்சி நேரம்:-
வேலை நாட்களில்:
பிற்பகல் 02.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
விடுமுறை நாட்களில்:
காலை 11.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அனைத்து புத்தகங்களுக்கும்
சிறப்புத் தள்ளுபடி (-10%) வழங்கப்படும்.
தொடர்புக்கு:- 83003 93816