நினைவு நாள் நன்கொடை

viduthalai
0 Min Read

திராவிடர் கழக மேனாள் பொதுச் செயலாளர் “பெரியார் ஊழியன்” துரை.சக்ரவர்த்தி அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி
(24.12.2024) “விடுதலை” நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா.பெரியண்ணன் வழங்கியுள்ளார். நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *