ஒரத்தநாடு: மாலை 5.30 மணி * இடம்: பேருந்து நிலையம், ஒரத்தநாடு *வரவேற்புரை: அ.சுப்பிரமணியன் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: தீ.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), அ.உத்திராபதி (மாவட்ட துணை செயலாளர்), இரா.துரைராசு, பேபி ரெ.ரவிச்சந்திரன் * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர் கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), துரை.சந்திரசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), எம்.இராமச்சந்திரன் (திமுக), கே.டி.மகேஸ்கிருஷ்ணசாமி (திமுக), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர்), பரணி இ.ஏ.காத்திகேயன் (திமுக) * குறிப்பு: மாலை 5.30 மணிக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறும் *நன்றியுரை: பு.செந்தில்குமார் (நகர கழக செயலாளர்).