மலேசிய தமிழ் மாணவர்களுக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பு

0 Min Read

மலேசியா பகான் மாநிலம் காரக் நகர தமிழ்ப்பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்களை மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் மு.கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்..

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *