23.7.2023 ஞாயிற்றுக்கிழமை உண்மை வாசகர் வட்டம்

1 Min Read

ஆவடி: மாலை 4.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, 3, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை-71 * வரவேற்புரை: வி.சோபன்பாபு * தலைமை: ஜானகிராமன் * முன்னிலை: வி.பன்னீர் செல்வம், பா.தென்னரசு வெ.கார்வேந்தன் கி.ஏழு மலை, எஸ்.ஜெயராமன், எ.கண்ணன்,  சுந்தரராஜன், எ.கண்ணன் * அறிமுகவுரை: க.கார்த்திகேயன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்) * தலைப்பு: பொது சிவில் சட்டம் சாத்திமா? 

கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கோவை: மாலை 5 மணி * இடம்: கண்ணப்பன் அரங்கம் காமராஜ் நகர் – சுந்தராபுரம், கோவை * பொருள்: அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாள் விழா ஏற்பாடுகள். * குறிப்பு: மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளர் அணி, பக உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்கள், கழக தோழர் கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்! * அழைப்பு: ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), க.வீரமணி (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: கோவை மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *