பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (22.12.2024) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.
– – – – –
தாராசுரம் பெரியார் பெருந்தொண்டர் ஜி.என்.சாமி அவர்களின் மகள் சிறைவாணி பெரியார் உலகத்திற்காக ரூ.1000 வழங்கினார். , குடந்தை மாவட்ட காப்பாளர் தாராசுரம் வை.இளங்கோவன் உடன் இருந்தார்.